வீட்டின் அமைப்பில் உச்ச நீட்சங்கள்:

இந்த உச்சநீச்சங்கள் பூமியில் செல்லும் சூரிய சக்தியின் பாதையையும், காந்த அலை(MAGNETIC WAVES )களின் பாதையையும் அடிப்படைகவும்கொண்டவை.
                              வாஸ்து பகவான் தன்னுடைய சக்தியை, மூச்சினை ஈசான்ய மூலையில் பெறுகிறார். எனவே சக்தியானது  ஈசான்யத்தில் பெறப்பட்டு கன்னி மூலைக்கு செல்கிறது. ஈசான்ய மூலை தென் காந்த முனை(+ive) என்பதால் கன்னி மூலை வடதுருவ முனை(-ive)யாக செயல்படுகிறது.
                               எனவேதான் ஈசான்ய மூலையினை திறந்து வைக்கவும், கன்னி மூலையினை முடிந்த அளவு மூடி இருக்கும்படி நமது வீட்டினை அமைத்துக் கொள்ளவேண்டும்.
                                எனவே ஈசான்ய மூலை உச்சமாகவும், கன்னி மூலை நீச்சமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மனையில்   உச்ச நீச்சங்கள் கிழ்கானும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.


No comments: