மனையை தேர்வு செய்வது எப்படி


நாம் தேர்ந்தெடுக்கும் மனை சதுரமாகவோ இல்லை செவ்வகமாகவோ தான் அமையவேண்டும். இதுவே சிறப்புதரும்.
1.சதுரமனை:                                             
                            நான்கு பக்கங்களும் சம அளவில் இருப்பது சதுஷ்ட கோணம் எனப்படுவதாகும்இம்மனைகள் தான் மிக்க வளங்களையும்சுகங்களையும் கொடுக்க வல்லது.
2.நீள்சதுரமனை :
                         
இவ்வகை மனைகள் ஆயுதம் என்றழைக்கப்படுகின்றன. இங்கு வீடு அமைத்தால் அனைத்து செல்வங்களும் உண்டாகும்.
3.முக்கோணமனை:
                          இமாதிரி அமைப்புள்ள மனைகளில் வீடு கட்டக்கூடாதுபலதரப்பட்ட தீமைகள் ஏற்படும்.
4.பலகோணமனை:
                          இத்தகைய மனையில் வீடு கட்டினால் தீராத துக்கங்கள், நஷ்டங்கள் உண்டாகும். இப்படியாக வெவ்வேறு பலன்கள் உள்ளன.

No comments: